Jul 30, 2026
Thisaigal NewsYouTube
போலியான DATUK SERI பட்டத்தை பயன்படுத்திய நபர் மீது விசாரணை
தற்போதைய செய்திகள்

போலியான DATUK SERI பட்டத்தை பயன்படுத்திய நபர் மீது விசாரணை

Share:

கோத்தா மருது, ஆகஸ்ட் 01-

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் ஒருவர் டத்தோ ஸ்ரீ பட்டத்தை போலியாக பயன்படுத்திவருவது தொடர்பில்,பஹாங் அரண்மனையிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதை, போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.

அது தொடர்பில், தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய பஹாங் போலீஸ் தலைவர் டத்தூஸ்ரீ யஹாயா ஓத்மான், சில நபர்களிடம் விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சம்பந்தப்பட்ட நபர் டத்தூஸ்ரீ பட்டத்தை போலியாக பயன்படுத்துவது தொடர்பில், கடந்த மாதம் 26ஆம் தேதி, போலீசில் புகாரளிக்கப்பட்டிருந்ததை, பஹாங் இளவரசரின் தனிப்பட்ட செயலாளர் அமீர் சஃபிக் ஹம்சா இதற்கு முன்பு உறுதிபடுத்தியிருந்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை