Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வணிகருக்கான தடுப்புக் காவல் நீட்டிப்பு

Share:

அம்பாங், பிப்.13

துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களைத் தன் வசம் வைத்திருந்த வணிகருக்கான தடுப்புக்காவல், மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா, மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

34 வயதுடைய அந்த வணிகரின் தடுப்புக்காவல், வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டதும் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை பிற்பகலில் தம்முடன் தகராற்றில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர், துப்பாக்கி வைத்திருந்ததைத் தாம் பார்த்ததாக பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து 34 வயதுடைய அந்த நபரை போலீசார் வளைத்துப் பிடித்ததாக உதவி கமிஷனர் முகமட் அஸாம் தெரிவித்தார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்