Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெரு நிலத்தையும் எல்.ஆர்.டி. இணைக்கும்
தற்போதைய செய்திகள்

பெரு நிலத்தையும் எல்.ஆர்.டி. இணைக்கும்

Share:

பினாங்கு ​தீவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எல்ஆர்டி ரயில் திட்டம், செபராங் பிறை பெருநிலத்தையும் இணைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பாயான் லெபாஸ்ஸிலிருந்து ஜார்ஜ்டவுன், கொம்தார் வரையில் மட்டுமே எல்ஆர்டி நிர்மாணிக்கப்படுவதற்கு புத்ராஜெயா அனுமதி அளித்து இருந்த்தாக அந்தோணி லோக் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் எல்ஆர்டி ரயில் திட்டம் பினாங்கு ​தீவில் மட்டும் மேற்கொள்ளாமல், அத்திட்டம் பினாங்கு, செபராங் பிறை பெருநிலத்தையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சரான பிரதமர் இத்திட்டத்திற்கு முழு ஆதரவை நல்கியிருப்பதால் பினாங்கு மாநிலத்தில் எல்ஆர்டி ரயில் திட்டம், பினாங்கு ​தீவிலிருந்து பெரு நிலம் வரை பாயும் என்று அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி