Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது

Share:

கோம்பாக், மார்ச்.04-

கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை கோலாலம்பூருடன் இணைக்கும் கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமான TBG, அடுத்த வாரம் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் ஆகக் கடைசியாக நடைபெறும் பரீட்சார்த்த சோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு அந்த பிரதான போக்குவரத்து முனையத்தின் செயலாக்கம் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரிராயாவை முன்னிட்டு கிழக்குக் கரை மாநிலங்களுக்கு செல்கின்றவர்கள் அந்த முனையத்தை பயன்படுத்த முடியும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திலிருந்து கோலாலம்பூருக்கு LRT ரயில் சேவை, கோம்பாக் LRT ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து