சிலாங்கூர், வட கிள்ளான் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 18 டன் எடையிலான gelatin வகைப் போதைப்பொருள், சிலாங்கூர் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 383 வெள்ளி மதிப்புள்ள gelatin கைப்பற்றப்பட்டதாக அதன் இயக்குநர் முகமட் சொப்ரி முகமட் ஹசிம் தெரிவித்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


