Mar 12, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் பறிமுதல்

Share:

சிலாங்கூர், வட கிள்ளான் துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட 18 டன் எடையிலான gelatin வகைப் போதைப்பொருள், சிலாங்கூர் தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 6 லட்சத்து 35 ஆயிரத்து 383 வெள்ளி மதிப்புள்ள gelatin கைப்பற்றப்பட்டதாக அதன் இயக்குநர் முகமட் சொப்ரி முகமட் ஹசிம் தெரிவித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு