இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழை மற்றும் புயல்காற்றில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாலையில் விழுந்ததில், 3 வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த அறுவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் பிற்பகல் 3.19 மணியளவில் MRR2 சாலையில், அம்பாங் அருகில் நிகழ்ந்தது.
மரக்கிளைகள் மத்தியில் தத்தம் வாகனங்களில் சிக்கிக் கொண்ட அந்த அறுவரையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படை உதவி நாடப்பட்டது.
இதில் perodua alza, perodua myvi மற்றும் proton exora ஆகிய 3 கார்கள் சேதமுற்றதாக மீட்புப் பணிக்குத் தலைமையேற்றிருந்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


