Nov 3, 2025
Thisaigal NewsYouTube
கோலோக்கில் மலேசியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கோலோக்கில் மலேசியர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

தும்பாட், நவம்பர்.02-

தாய்லாந்து, கோலோக்கில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியாவிற்கும், தாய்லாந்துக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பொது நடவடிக்கைப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையை வலுப்படுத்தியுள்ளனர்.

தாய்லாந்துக்கும், மலேசியாவிற்கும் இடையிலான எல்லைச் சாவடியில் பாதுகாப்புச் சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News