Aug 12, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம்களிடையே மணமுறிவு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

முஸ்லிம்களிடையே மணமுறிவு அதிகரிப்பு

Share:

இஸ்கண்டார் புத்ரி, மே.19-

ஜோகூர் மாநிலத்தில் முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பாஃரேட் முகமட் காலிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 844 ஆக இருந்த விவகாரத்து விண்ணப்பங்கள், கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புரிந்துணர்வின்மை, நிதிப் பிரச்னை, பொறுப்பற்றச் செயல், மூன்றாம் தரப்பு தலையீடு முதலிய காரணங்களினால் ஜோகூர் மாநில முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்து அதிகரித்து வருவதாக மாநில சட்டமன்றக்கூட்டத்தில் முகமட் பாஃரேட் தெரிவித்தார்.

Related News

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது