May 27, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரு ஆடவர்கள் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரு ஆடவர்கள் பலி

Share:

ஜோகூர்பாரு, டிச. 26-


ஜோகூர்பாரு, தாமான் டேசா ஸ்கூடாய் சாலை வட்டத்திற்கு அருகில் ஜாலான் பொந்தியான் லாமாவில் பின்னிரவு 12.11 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு ஆடவர்கள் மாண்டனர்.

இரு வாகனங்கள் சம்பந்தந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் பின்னிரவு 12.17 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக ஸ்கூடாய், தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த கமாண்டர் சுராய்னி அட்னான் தெரிவித்தார்.

புரோட்டோன் வாஜா கார் ஒன்று பத்து டன் லோரியுடன் மோதியதில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி 43 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் 43 வயதுடைய மற்றொருவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்காத நிலையில் கடும் காயங்களுடன் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஓர் ஆடவரின் உடலை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு