இன்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அவரின் ் சகோதரர் உயிர் தப்பினார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் ஷா ஆலாம் நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. அவ்விரு சகோதரர்கள் பயணித்த பிஎம்டபல்யூ கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 37 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் 32 வயது சகோதரர் காயங்களுடன் உயிர்தப்பினார் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் வான் முகமட் வான் ரஸாலி இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


