May 14, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 2026-ஆம் ஆண்டிற்குள் 271 பொது சுகாதார மையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 2026-ஆம் ஆண்டிற்குள் 271 பொது சுகாதார மையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

Share:

கூச்சிங், நவம்பர்.13-

அடுத்த ஆண்டிற்குள் சரவாக் மாநிலத்தில் உள்ள 271 பொது சுகாதார மையங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் டத்தோ அமார் டாக்டர் சிம் குய் ஹியான் தெரிவித்துள்ளார்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் படி, சுமார் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் 175 சுகாதார மையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பல்வேறு முகமைகளுடன் இணைந்துள்ள மாநில அரசு, மீதமுள்ள 94 சுகாதார மையங்களையும் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் இன்று வியாழக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்