Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

கோல சிலாங்கூர், பிப்.3-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று புஞ்சாக் அலாம், அலாம் ஜெயா வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் அந்த ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அப்படி எந்தவோர் ஒழுங்கீன நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அசாஹாருடின் தாஜூடின் தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளி தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து