Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

கோல சிலாங்கூர், பிப்.3-

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போன்று புஞ்சாக் அலாம், அலாம் ஜெயா வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் அந்த ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அப்படி எந்தவோர் ஒழுங்கீன நடவடிக்கையும் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அசாஹாருடின் தாஜூடின் தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டலில் விபச்சார நடவடிக்கை நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளி தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்