Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் ‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கை: சட்டவிரோதப் பொழுதுபோக்கு மையங்கள் முடக்கம்- 398 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் ‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கை: சட்டவிரோதப் பொழுதுபோக்கு மையங்கள் முடக்கம்- 398 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

கடந்த மூன்று நாட்களாக நாடெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் போலீசார் மேற்கொண்ட 'ஓப்ஸ் நோடா' என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைகள் நடத்தப்பட்ட 118 பொழுதுபோக்கு மையங்களில், 103 மையங்கள் முறையான ஆவணங்கள் இன்றி, இயங்கி வந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

அதே வேளியில், கைது செய்யப்பட்ட 398 பேரில், 87 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், 311 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இயங்கி வரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள டத்தோ எம்.குமார், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு