Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் ‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கை: சட்டவிரோதப் பொழுதுபோக்கு மையங்கள் முடக்கம்- 398 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் ‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கை: சட்டவிரோதப் பொழுதுபோக்கு மையங்கள் முடக்கம்- 398 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

கடந்த மூன்று நாட்களாக நாடெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் போலீசார் மேற்கொண்ட 'ஓப்ஸ் நோடா' என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைகள் நடத்தப்பட்ட 118 பொழுதுபோக்கு மையங்களில், 103 மையங்கள் முறையான ஆவணங்கள் இன்றி, இயங்கி வந்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

அதே வேளியில், கைது செய்யப்பட்ட 398 பேரில், 87 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், 311 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இயங்கி வரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள டத்தோ எம்.குமார், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்