Jan 19, 2026
Thisaigal NewsYouTube
கடலில் மூழ்கி மாது மரணம்
தற்போதைய செய்திகள்

கடலில் மூழ்கி மாது மரணம்

Share:

சபா மாநிலத்தில் அமைந்துள்ள செம்பொர்ணா சுற்றுலா தலத்திற்கு விடுமுறை கழிக்க சென்ற மாது கடலில் மூழ்கி இறந்தார். 53 வயதான அந்த பெண்மணி கடலில் ஆழ்கடல் மூழ்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, மூச்சு திணறல் ஏற்பட்டு நேற்று மாலை 4.15 மணியளவில் அருகில் உள்ள செம்பொர்ணா பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். என செம்பொர்ண மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.

மூச்சு திணறலுக்கு ஆளான அந்தப் பெண்மணியைப் பயிற்றுனர்கள் உடனடியாக படகில் ஏற்றி முதலுதவி கொடுத்ததாகவும் பிறகு அந்தப் பெண்மணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்