Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் வாய்க்காலில் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் வாய்க்காலில் இறந்து கிடந்தார்

Share:

ஓராங் அஸ்லி ஆடவர் ஒருவர் வாய்க்காலில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8:55 மணியளவில் பகாங், பென்டாங், ஜாலான் பெனஸ் என்ற இடத்தில் 36 வயதுடைய அந்த பூர்வகுடி நபரின் சடலத்தை கண்ட பொது மக்கள் போ​லீசுக்கு தகவல் கொடுத்ததாக பெந்தோங் மாவட் போ​லீஸ் தலைவர் ஓ.சி.பி.டி சைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

ஜெகா கெடெங் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், தென்னை மரத்தில் ஏறும் போது கால் இடறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சவப்பரிசோதனைக்கான அந்த நபரி​ன் உடல் பெந்தோங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News