Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை

Share:

சிப்பாங், மார்ச்.21-

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக தலா 500 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

இந்த 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை, அடுத்த வாரம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத்துறையில் தங்களை பிணைத்துக் கொண்டுள்ள அரசாங்க ஊழியர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் நோன்புப் பெருநாளுக்குத் தயாராகும் வகையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

பணி ஓய்வு பெற்ற அரசாங்க முன்னாள் ஊழியர்கள் மற்றும் பென்ஷன் திட்டத்தில் இணையாத மூத்த முன்னாள் பணியார்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து