Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன
தற்போதைய செய்திகள்

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன

Share:

நேற்று இரவு 11.00 மணியளவில், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் உள்ள பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை மையத்தின் இயக்குனர் முகமட் எல்மி அப்துல்லா தெரிவித்தார். 84 கிலோ மீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.6 எக்டர் என அதிர்வின் அளவு பதிவாகி உள்ளது.

நில நடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பல மாநிலங்களைச் சேர்ந்த முகநூல் பயனிட்டாளர்கள் தங்களின் தொலைபேசியின் வழி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதற்கான அபாய மணி அடித்தாகவும் நிலச நடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவர்கள் தங்கள் மனநிலையை முகநூலில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நில நடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது என்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அது மேலும் வலியுறுத்தியது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்