Jan 18, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன
தற்போதைய செய்திகள்

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவில் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன

Share:

நேற்று இரவு 11.00 மணியளவில், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் உள்ள பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை மையத்தின் இயக்குனர் முகமட் எல்மி அப்துல்லா தெரிவித்தார். 84 கிலோ மீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 6.6 எக்டர் என அதிர்வின் அளவு பதிவாகி உள்ளது.

நில நடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த பல மாநிலங்களைச் சேர்ந்த முகநூல் பயனிட்டாளர்கள் தங்களின் தொலைபேசியின் வழி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதற்கான அபாய மணி அடித்தாகவும் நிலச நடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவர்கள் தங்கள் மனநிலையை முகநூலில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நில நடுக்கத்தினால் மலேசியாவிற்கு சுனாமி ஆபத்து இல்லை என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது என்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அது மேலும் வலியுறுத்தியது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!