Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அன்வார் வாயைத் திறந்தாலே பொய்தான் – துன் மகாதீர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், பிப்.22-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாயைத் திறந்தாலே பொய்தான் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அன்வார் வாயைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் பொய்யைதான் காண முடிகிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

தம்மை சந்திப்பதற்கு ஆர்வப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களை அன்வார் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று துன் மகாதீர் கூறிய குற்றச்சாட்டை அன்வார் வன்மையாக மறுத்துள்ளார்.

ஆனால், இதனை அன்வார் மறுத்து இருப்பது ஒரு பொய்யாகும் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

அன்வார் இதனை மறுக்கலாம். ஆனால், பொய் வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்த விரும்புகிறேன் என்று இன்று தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் துன் மகாதீர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி