Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரத்தில் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டிலேயே நாட்டில் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், இனங்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை உருவாக்கும் கல்வி முறை இருப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தது. இதைச் செயல்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சான்றிதழை அங்கீகரிப்பதுதான் பிரச்சினை என்று அவர் கூறினார்.

தேசிய மொழியில் செயல்படுத்தப்பட்டு, தேசிய எதிர்பார்ப்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று வெளியுறவு அமைச்சரான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு