கிளந்தான், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் ஜோகூர் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று பிற்பகல் 4 மணி வரையில் காற்றின் தரம், ஆரோக்கியமற்ற சூழலில் அதன் குறியீடு பதிவாகியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் பல்வேறு இடங்களில் எ.பி.ஐ. எனப்படும் காற்றின் மாசுப்பாடு குறியீடு முறையே 106, 107 மற்றும் 104 ஆக பதிவாகியுள்ளது. இதில் கோலாலம்பூர் செராஸ் பகுதியில் எ.பி.ஐ குறியீடு 152 ஆக பதிவாகியுள்ள வேளையில் புகைப்படலம் ஏற்பட்டுள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


