கிளந்தான், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் மற்றும் ஜோகூர் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று பிற்பகல் 4 மணி வரையில் காற்றின் தரம், ஆரோக்கியமற்ற சூழலில் அதன் குறியீடு பதிவாகியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் பல்வேறு இடங்களில் எ.பி.ஐ. எனப்படும் காற்றின் மாசுப்பாடு குறியீடு முறையே 106, 107 மற்றும் 104 ஆக பதிவாகியுள்ளது. இதில் கோலாலம்பூர் செராஸ் பகுதியில் எ.பி.ஐ குறியீடு 152 ஆக பதிவாகியுள்ள வேளையில் புகைப்படலம் ஏற்பட்டுள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


