Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கார் ஒன்றின் மீது மரம் சாய்ந்ததில் 74 வயது மதிக்கத்தக்க ஊய் பூன் காக், என்பவர் மரமுற்றார்.
தற்போதைய செய்திகள்

கார் ஒன்றின் மீது மரம் சாய்ந்ததில் 74 வயது மதிக்கத்தக்க ஊய் பூன் காக், என்பவர் மரமுற்றார்.

Share:

அடைமழையின் காரணமாக கெடா அலோஸ்டார் கம்போங் புக்கிட் பாயோங் வழி வந்துக் கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் சாய்ந்ததில் 74 வயது மதிக்கத்தக்க ஊய் பூன் காக், என்பவர் மரமுற்றார்.

மாலை மணி 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தின் போது, மரம் காரின் மீது சாய்ந்ததில், காரை விட்டு வெளியேற முடியாமல், அந்த பெரியவர் மூச்சுத் திணரலுக்கு ஆளாகி காரிலையே இறந்திருக்ககூடும் என முதலுதவி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என பொக்கோ சேனா தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக்குழுவின் செயல் அதிகாரி ஷாரின் முசா தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு