Jul 3, 2026
Thisaigal NewsYouTube
டோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் – மலேசியா கண்டனம்
தற்போதைய செய்திகள்

டோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் – மலேசியா கண்டனம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.10-

கத்தாரின் டோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்செயல் கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான ஓர் ஆக்கிரமிப்பு என்றும், சர்வதேசச் சட்டத்தைக் கடுமையாக மீறுகின்ற ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பொறுப்பற்ற முறையில், அந்நாட்டின் தலைநகரின் மையப் பகுதியில் தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றது என்றும் அன்வார் கவலைத் தெரிவித்துள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்