உள்ளூரில் விளையும் பச்சரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்த போதிலும் அதன் விநியோகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று விவசாயத்துறை அ மைச்சர் முகமட் சாபு உறுதி அளித்துள்ளார்.
அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்தில் அரிசி விநியோகம் சீராக இக்கும் என்று அமைச்சர் உத்தராவதம் அளித்துள்ளார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


