உள்ளூரில் விளையும் பச்சரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்த போதிலும் அதன் விநியோகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று விவசாயத்துறை அ மைச்சர் முகமட் சாபு உறுதி அளித்துள்ளார்.
அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்தில் அரிசி விநியோகம் சீராக இக்கும் என்று அமைச்சர் உத்தராவதம் அளித்துள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


