உள்ளூரில் விளையும் பச்சரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்த போதிலும் அதன் விநியோகம் இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று விவசாயத்துறை அ மைச்சர் முகமட் சாபு உறுதி அளித்துள்ளார்.
அரிசி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மாதத்தில் அரிசி விநியோகம் சீராக இக்கும் என்று அமைச்சர் உத்தராவதம் அளித்துள்ளார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்


