Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளி போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கையில் மரணங்கள் குறைந்துள்ளன
தற்போதைய செய்திகள்

தீபாவளி போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கையில் மரணங்கள் குறைந்துள்ளன

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.23-

தீபாவளி திருநாளையொட்டி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப் லஞ்சார் எனும் வாகனப் போக்குவரத்து மீதான போலீசாரின் சிறப்புச் சோதனை நடவடிக்கை அமலாக்கத்தில் உயிர்ப்பலி சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்று புக்கிட் அமான் தலைமையகத்தின் போக்குவரத்துப் போலீஸ் பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

இந்தச் சோதனை கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி, 21 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஐந்து நாட்களில் விபத்துகளின் எண்ணிக்கை எட்டாயிரத்து 940 ஆகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலக் கட்டத்தில் எட்டாயிரத்து 498 ஆக விபத்துக்களின் எண்ணிக்கை பதிவுச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 விழுக்காடு உயர்வாகும். மரண எண்ணிக்கை 82 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இது 90 ஆக இருந்ததாக அவர் விளக்கினார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு