Mar 16, 2026
Thisaigal NewsYouTube
அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தலைவர்கள்
தற்போதைய செய்திகள்

அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தலைவர்கள்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர், முகிதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர், இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஏற்பாடு செய்யப்படிருந்த அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 3.00 மணி அளவில் தொடங்கிய அந்த விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தூதர்கள் உட்பட எறத்தாழ இரண்டாயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 16 வது மாமன்னராக அவரது பதவிக்காலம் எதிர்வரு ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைகிற நிலையில், இந்த சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்