May 15, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வேண்டும் - முன்னாள் போலீஸ் அதிகாரி பரிந்துரை!
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு கட்டாய உளவியல் ஆலோசனை வேண்டும் - முன்னாள் போலீஸ் அதிகாரி பரிந்துரை!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.15-

மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாக்க நாடு முழுவதும் கட்டாய உளவியல் ஆலோசனை அமர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரியான டத்தோ மியோர் செக் ஹுசேன் மஹாயுடின் பரிந்துரைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான அவர், கல்வி அமைச்சு அனைத்து பள்ளிகளுக்கும் உளவியல் நிபுணர்களை அனுப்பி மாணவர்களின் மனநிலை மற்றும் நலனைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஆலோசனை அமர்வுகள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்றும், பள்ளிகளில் வன்முறை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கான சரியான நேரம் இது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாணவர்கள் சமூக ஊடகங்கள், விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் மூலமாக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Related News

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி  எச்சரிக்கை

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி எச்சரிக்கை

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்