Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கெடாவின் தோல்வி - இலங்காவியி கூட்டரசு பிரதேசமாக அறிவிக்கப் பரிந்துரை.
தற்போதைய செய்திகள்

கெடாவின் தோல்வி - இலங்காவியி கூட்டரசு பிரதேசமாக அறிவிக்கப் பரிந்துரை.

Share:

சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்காவியை நான்காவது கூட்டரசுப் பிரதேசமாக அறிவிக்க நம்பிக்கைக் கூட்டணியின் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சொங் செமின் பரிந்துரைத்துள்ளார்.

கெடா அரசாங்கம் இலங்காவியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் தவறிவிட்டது என்று கூறிய அவர், இந்தப் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இன்று வரை, லங்காவியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த கெடா மாநில அரசுக்கு வழி தெரியவில்லை எனவும் இவ்விவகாரம் மிகுந்த சங்கடமாக உள்ளது எனவும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு