Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது
தற்போதைய செய்திகள்

ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ரெபிட் கேஎல் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 76 மாணவர்களின் கற்றல், கற்பித்தல், தொய்வின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு 5 வேன்களை ரெபிட் கேஎல் வழங்கியுள்ளது.

இந்த வேன்களில் பயணம் செய்யத் தொடங்கிய மாணவர்களில் 42 பேர் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய 34 பேர் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ