Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது
தற்போதைய செய்திகள்

ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ரெபிட் கேஎல் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 76 மாணவர்களின் கற்றல், கற்பித்தல், தொய்வின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு 5 வேன்களை ரெபிட் கேஎல் வழங்கியுள்ளது.

இந்த வேன்களில் பயணம் செய்யத் தொடங்கிய மாணவர்களில் 42 பேர் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய 34 பேர் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி