May 28, 2026
Thisaigal NewsYouTube
ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது
தற்போதைய செய்திகள்

ரெபிட் கேஎல் உதவிக் கரம் நீட்டியது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பிள்ளைகள், பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு ரெபிட் கேஎல் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 76 மாணவர்களின் கற்றல், கற்பித்தல், தொய்வின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு 5 வேன்களை ரெபிட் கேஎல் வழங்கியுள்ளது.

இந்த வேன்களில் பயணம் செய்யத் தொடங்கிய மாணவர்களில் 42 பேர் தொடக்கப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர். எஞ்சிய 34 பேர் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்