May 27, 2026
Thisaigal NewsYouTube
இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

Share:

டிச. 30-

செபெராங் பிறையில் இருந்து பினாங்குத் தீவுக்குச் செல்லும் பினாங்கு இரண்டாவது பாலத்தில் மெர்சிடிஸ் சி200 வகை கார் தீப்பிடித்து எரிந்தது சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

காரின் பெரும்பகுதி அதாவது சுமார் 80 விழுக்காடு தீயால் சேதமடைந்தது.

கார் சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

தீ விபத்து காரணமாக பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு