Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

Share:

டிச. 30-

செபெராங் பிறையில் இருந்து பினாங்குத் தீவுக்குச் செல்லும் பினாங்கு இரண்டாவது பாலத்தில் மெர்சிடிஸ் சி200 வகை கார் தீப்பிடித்து எரிந்தது சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

காரின் பெரும்பகுதி அதாவது சுமார் 80 விழுக்காடு தீயால் சேதமடைந்தது.

கார் சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

தீ விபத்து காரணமாக பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்