Feb 10, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவரி 13 முதல் 16 வகை அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி 13 முதல் 16 வகை அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை

Share:

மலாக்கா, பிப்ரவரி.10-

2026-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு 16 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்குப் பண்டிகைக் கால உச்சவரம்பு விலைத் திட்டத்தை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அமல்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி, வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை இந்த விலைக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். இதில் வெள்ளை வவ்வால் மீன், வெள்ளை இறால், சீன வெள்ளைப் பூண்டு, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி மற்றும் சீன உருளைக்கிழங்கு உள்ளிட்ட முக்கியப் பொருட்கள் அடங்கும் என்றார்.

Related News

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

தடுப்புக் காவலில் ஸம்ரி வினோத்திற்குச் சிறப்பு உபசரிப்பா? நாடாளுமன்றத்தில் வீ. கணபதிராவ் கடும் கண்டனம்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர்   அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விசாரணை அறிக்கை தயார்; சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்: ஐஜிபி கூறினார்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்

பொது சேவைத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய தரவுக் கொள்கை அறிமுகம்

3 மில்லியன் ரிங்கிட் மோசடி: பாலியல் மிரட்டல் கும்பலை முறியடித்தது போலீஸ்

3 மில்லியன் ரிங்கிட் மோசடி: பாலியல் மிரட்டல் கும்பலை முறியடித்தது போலீஸ்

சட்டம் 872-இன் கீழ் 'கிக்' தொழிலாளர் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது – ரமணன்

சட்டம் 872-இன் கீழ் 'கிக்' தொழிலாளர் பாதுகாப்பை அரசாங்கம் வலுப்படுத்துகிறது – ரமணன்

"வீடு திரும்ப இன்னும் 5 நிமிடங்களே இருந்தன" - தஞ்சோங் துவாலாங் அருகே கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

"வீடு திரும்ப இன்னும் 5 நிமிடங்களே இருந்தன" - தஞ்சோங் துவாலாங் அருகே கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!