Jul 30, 2026
Thisaigal NewsYouTube
ஜக்தீப் சிங் தியோ விடுமுறையை நீட்டிக்கத் தயார்
தற்போதைய செய்திகள்

ஜக்தீப் சிங் தியோ விடுமுறையை நீட்டிக்கத் தயார்

Share:

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 02-

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ-வின் விடுமுறையை நீட்டிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

விடுப்புக் கேட்டு, ஜக்தீப் சிங் செய்து கொண்ட விண்ணப்பத்தில் விடுறை நாள் கடந்த ஜுலை 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்ண குணமாகுவதற்கு தமக்கு மேலும் விடுறை தேவை என்று ஜக்தீப் சிங் கருதுவாரேயானால் அது குறித்து பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

தமது கணுக்காலில் ஏற்பட்ட உபாதைக்கு, மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனைக்கூறியதால் டத்தோக் கெராமட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்தீப் சிங்

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை