Mar 25, 2026
Thisaigal NewsYouTube
ஜக்தீப் சிங் தியோ விடுமுறையை நீட்டிக்கத் தயார்
தற்போதைய செய்திகள்

ஜக்தீப் சிங் தியோ விடுமுறையை நீட்டிக்கத் தயார்

Share:

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 02-

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் ஜக்தீப் சிங் தியோ-வின் விடுமுறையை நீட்டிக்க மாநில அரசு தயாராக இருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

விடுப்புக் கேட்டு, ஜக்தீப் சிங் செய்து கொண்ட விண்ணப்பத்தில் விடுறை நாள் கடந்த ஜுலை 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பூர்ண குணமாகுவதற்கு தமக்கு மேலும் விடுறை தேவை என்று ஜக்தீப் சிங் கருதுவாரேயானால் அது குறித்து பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

தமது கணுக்காலில் ஏற்பட்ட உபாதைக்கு, மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனைக்கூறியதால் டத்தோக் கெராமட் சட்டமன்ற உறுப்பினரான ஜக்தீப் சிங்

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது