Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா பணி ஓய்வு பெற்றார்
தற்போதைய செய்திகள்

மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா பணி ஓய்வு பெற்றார்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.14-

நாட்டின் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட், 42 ஆண்டு காலச் சேவைக்குப் பிறகு இன்று பணி ஓய்வு பெற்றார்.

பணி ஓய்வு நிகழ்வில் மிகவும் தன்னடக்கத்துடன் பேசிய ஹஸ்னா, தாம் சார்ந்துள்ள நீதித்துறை, படிக்கும் காலத்தில் தாம் விரும்பிடாதத் துறையாகும் என்றார்.

விளம்பரத் துறையில் படிக்கவே ஆசைப்பட்டதாகவும், தனது தாத்தாவின் வற்புறுத்தலுக்கு இணங்க மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

பெரிய ஆர்வம் எதுவும் இல்லாத நிலையில், போகும் போக்கில் சட்டத் துறையைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆனால், நீதித்துறையில் மலாயா தலைமை நீதிபதி பதவியை வகிக்க முடியும் என்று தாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று ஹஸ்னா பூரிப்புடன் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு