May 28, 2026
Thisaigal NewsYouTube
ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஜாலுர் கெமிலாங் பேட்ஜ் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் கட்டாயமாக ஜாலுர் கெமிலாங் பேட்ஜைத் தங்கள் சீருடையில் அணிந்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்விக்கூட மாணவர்கள் ஜாலுர் கெமிலாங் பேட்ஜை தங்கள் சீருடையில் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும், உயர் கல்விக்கூடத்திற்கும் தேவையான ஜாலுர் கெமிலாங் பேட்ஜை கல்வி அமைச்சு விநியோகிக்கும்.

ஜாலுர் கெமிலாங் பேட்ஜை அணியும் இந்த பரிந்துரைக்கு அமைச்சரவை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இளம் வயதிலேயே மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கில் இம்முடிவு செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்