Dec 5, 2025
Thisaigal NewsYouTube
வட்டி முதலைகளின் கையாட்கள் கைது
தற்போதைய செய்திகள்

வட்டி முதலைகளின் கையாட்கள் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.15-

கடந்த ஜுன் 24 ஆம் தேதி பினாங்கு, தாசேக் குளுகோரில் மூன்று வீடுகளுக்குத் தீயிட்டு, நாச வேலையில் ஈடுபட்டதாக நம்பப்படும் வட்டி முதலைகளின் கையாட்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த கையாட்கள் கடந்த ஜுலை 3 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் வர்த்தக குற்றத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 30 ஆம் தேதி பினாங்கு, தஞ்சோங் தோக்கோங்கில் உள்ள ஒரு வீட்டைச் சேதப்படுத்தப்படுத்திய சம்பவத்திலும் இந்த இரு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்