May 25, 2026
Thisaigal NewsYouTube
ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் 6 பணியாளர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் 6 பணியாளர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ்-ஸின் ஆறு உறுப்பினர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு உறுப்பினர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

கோத்தா திங்கியில் செயல்பட்ட ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் கிளை அலுவலத்தின் சமூக இல்லத்தில் நிகழ்ந்த பாலியல் பலாக்காரம் தொடர்பில் அந்த ஆறு பேரும் குற்றஞ்சாட்டப்படுவர் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா