Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் 6 பணியாளர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் 6 பணியாளர்கள் குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 12-

சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ்-ஸின் ஆறு உறுப்பினர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அந்த ஆறு உறுப்பினர்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

கோத்தா திங்கியில் செயல்பட்ட ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் -ஸின் கிளை அலுவலத்தின் சமூக இல்லத்தில் நிகழ்ந்த பாலியல் பலாக்காரம் தொடர்பில் அந்த ஆறு பேரும் குற்றஞ்சாட்டப்படுவர் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு