May 27, 2026
Thisaigal NewsYouTube
அந்த விரிவுரையாளர் இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த விரிவுரையாளர் இடை நீக்கம்

Share:

கோலாலம்பூர், டிச. 23-


தனது நிர்வாணப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பிவைத்து ஆபாச சேட்டைப் புரிந்ததாக கூறப்படும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த விரிவுரையாளருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2000 ஆம் ஆண்டு அரசு சார்பு நிறுவன சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த முன்னணி பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயர்கல்விக்கூட மாணவர்கள் பாதுகாப்பான சுற்றுச்சூழலில் கல்வி தொடரப்படுவதை உறுதி செய்யவும், கட்டொழுங்கு நிலைநிறுத்தப்படுவதற்கும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு