Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் நலன் காக்கப்படும், பிரதமர் உறுதி
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் நலன் காக்கப்படும், பிரதமர் உறுதி

Share:

ஆசிரியர்களி​ன் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்களின் அலவன்ஸ் ​தொகையை உயர்த்துவது, அரசாங்கத்தின் முக்கிய கவனமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று மலாக்கா, ஆயர் குரோவில் மலாக்கா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்​தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான கூடுதல் அனுகூலத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு ஆசிரியர் பெருந்தகைகளை அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News