Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர்களின் நலன் காக்கப்படும், பிரதமர் உறுதி
தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களின் நலன் காக்கப்படும், பிரதமர் உறுதி

Share:

ஆசிரியர்களி​ன் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்களின் அலவன்ஸ் ​தொகையை உயர்த்துவது, அரசாங்கத்தின் முக்கிய கவனமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று மலாக்கா, ஆயர் குரோவில் மலாக்கா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்டத்​தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான கூடுதல் அனுகூலத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு ஆசிரியர் பெருந்தகைகளை அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்