Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியும் காரும் மோதியது: இருவர் உயிரிழந்தனர்

Share:

சிரம்பான், பிப்.3-

சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் tanker லோரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் அந்த விரைவு நெடுஞ்சாலையின் 27.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 21 வயது கார் ஓட்டுநரும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது பயணி ஒருவரும் உயிரிழந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த 26 வயது பயணி கடும் காயங்களுக்கு ஆளானார்.

அவர்கள் போர்ட்டிக்சனை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்