Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லோரியும் காரும் மோதியது: இருவர் உயிரிழந்தனர்

Share:

சிரம்பான், பிப்.3-

சிரம்பான் – போர்ட்டிக்சன் நெடுஞ்சாலையில் tanker லோரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 6.20 மணியளவில் அந்த விரைவு நெடுஞ்சாலையின் 27.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் 21 வயது கார் ஓட்டுநரும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது பயணி ஒருவரும் உயிரிழந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த 26 வயது பயணி கடும் காயங்களுக்கு ஆளானார்.

அவர்கள் போர்ட்டிக்சனை நோக்கி காரில் சென்ற கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து