Aug 12, 2026
Thisaigal NewsYouTube
இன்னும் 3 போலீஸ்காரர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்
தற்போதைய செய்திகள்

இன்னும் 3 போலீஸ்காரர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்

Share:

ஈப்போ, மே.20-

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில் காயமுற்ற எப்ஃஆர்யூ போலீஸ்காரர்களில் மூன்று பேர், மருத்துவமனையில் இன்னமும் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் உள்ளனர் என்று ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

தெலுக் இந்தான் மருத்துவமனையில் மூவர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் மேலும் ஒருவர், வழக்கமான வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏசிபி டாக்டர் பக்ரி குறிப்பிட்டார்.

தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் உள்ள மூவரில் இருவர் சுயநினைவுக்குத் திரும்பி விட்டனர். மேலும் ஒருவருக்கு இன்று காலையில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி