Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பிரேசில் பயணம் சுற்றி வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல
தற்போதைய செய்திகள்

பிரேசில் பயணம் சுற்றி வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல

Share:

கோலத் திரங்கானு, ஜூலை.12-

இம்மாதம் முற்பகுதியில் பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டையொட்டி பிரேசில் நாட்டிற்குத் தாம் மேற்கொண்ட பயணமானது, சுற்றி வருவதற்கான பயணம் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்பைக் கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இது அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும், நாட்டின் பொருளாதாரத்திற்கு வருமானத்தை ஈட்டத் தக்க பயணமாக அமைந்ததே தவிர சுற்றி வருவதற்கான பயணமாக அமைந்தது இல்லை என்று பிரதமர் விளக்கினார்.

இன்று கோலத் திரங்கானுவில் திரெங்கானு மாநிலத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் மடானி திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்