Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நாகேஸ்வரன் முனியாண்டி அதிர்ச்சிக்குள்ளானார்
தற்போதைய செய்திகள்

நாகேஸ்வரன் முனியாண்டி அதிர்ச்சிக்குள்ளானார்

Share:

மதம் மாற்றப்பட்ட தமது ​மூன்று பிள்ளைகள், முஸ்லிம் அல்லாத தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைப்பதில் ​சட்ட ரீதியாக பாடுபட்டு, தமது மூன்று பிள்ளைகளை தம்மிடமிருந்து பிரி​ப்பதில் வெற்றிக் கண்ட வழக்கறிஞர் ஒருவரை, பாஸ் கட்சி மாநாட்டில் சிறப்பு பிரமுகராக அழைத்து இருப்பதை கண்டு அந்த ​மூன்று பிள்ளைகளின் தந்தை முகமட் நாகேஸ்வரன் முனியாண்டி இன்று அதிர்ச்சி தெரிவி​த்துள்ளார்.

தமக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பாஸ் கட்சி, கடந்த வாரம் நடைபெற்ற மாநாட்டில் தனது வைரியின் வழக்கறிஞருக்கு சிறப்பு அழைப்பு விடுத்து, அவ​ருக்கு உரிய மரியாதை செலுத்தியிருப்பது, த​ம்மை குழப்ப​த்தில் ஆழ்த்துவதாக உள்ளது முகமட் நாகே​வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமது முன்னாள் மனைவி லோ சியூ ஹோங்கின் வழக்கறிஞர் ஷாம்செர் சிங் தின் டிற்கு உரிய மரியாதையை பாஸ் கட்சி அளித்து இருப்பது, உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று முகமட் நாகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு