Mar 13, 2026
Thisaigal NewsYouTube
UTeM பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியராக டான் ஸ்ரீ அஸாம் பாக்கி நியமனம்
தற்போதைய செய்திகள்

UTeM பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியராக டான் ஸ்ரீ அஸாம் பாக்கி நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.09-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, மலாக்கா மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான UTeM – மின் கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டான் ஸ்ரீ அஸாம் பாக்கியின் நீண்டகால பொதுப்பணி அனுபவம் மற்றும் ஊழல் தடுப்புத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தின் மூலம், பல்கலைக்கழக மாணவர்களிடையே நேர்மை, ஊழல் எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் சிறந்த நிர்வாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஆலோசனைகளையும் உரைகளையும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்