Jun 22, 2026
Thisaigal NewsYouTube
திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தற்போதைய செய்திகள்

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

Share:

திரங்காணு மாநிலம் செட்டியூ பகுதியில், தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 50 வயது தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, அச்சிறுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஸஹ்ரில் அஸ்ரி ஜைன் தெரிவித்துள்ளார்.

அப்புகாரின் படி, கடந்த மே 29-ஆம் தேதி மதியம், வீட்டில் தனது இளைய சகோதரியுடன் இருந்த சிறுமியை அவரது தந்தை தனது அறைக்கு அழைத்ததாகக் கூறப்படுகின்றது.

பின்னர், அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்நபர், யாரிடமும் இது பற்றி கூறக் கூடாது என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை