Jun 22, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கெடாவில் 12 நாட்களாக காணப்போன நபர் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்பு

Share:

கெடா மாநிலம் பாலிங் பகுதியில் கடந்த 12 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட 58 வயது ஆடவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஃபெல்டா தெலோய் கானான் சந்திப்புக்கு அருகிலுள்ள ரப்பர் தோட்டப் பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து பாலிங் மாவட்ட போலீஸ் ரிச்சர்ட் ஜோ வெளியிட்டுள்ள தகவலில், மீட்கப்பட்ட அச்சடலமானது கடந்த 12 நாட்களாக காணாமல் போயிருந்த 58 வயது நபருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் கிடைத்த அடையாள அட்டை மற்றும் மோட்டார் சைக்கிளை வைத்து உயிரிழந்த நபரின் அடையாளம் காணப்பட்டதாகவும் ரிச்சர்ட் ஜோ தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார் ஹம்சா சைனுடின்

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

திரங்காணுவில் 15 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

போதைப் பொருட்கள் கூரியரில் அனுப்பப்படுகின்றன - குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

சிலாங்கூரில் 4 நாட்கள் சிறப்பு நடவடிக்கை - தேடப்பட்டு வந்த 39 பேர் கைது

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை