May 1, 2026
Thisaigal NewsYouTube
அறிக்கைக்காக காத்திருக்கிறோம்
தற்போதைய செய்திகள்

அறிக்கைக்காக காத்திருக்கிறோம்

Share:

பஃபர் ஃபீஷ் எனப்படும் ஊது மீனை உண்டப் பின்னர், உடலில் நச்சுக் கலந்து உயிரிழந்த ஜொகூர், ஸ்கூடாய்யைச் சேர்ந்த வயோதிக தம்பதியரின் மரணம் தொடர்பில் ஆய்வுக்கூட அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக ஜொகூர் மாநில சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சுன் தெரிவித்தார்.

இத்தம்பதியரின் மரணம் தொடர்பான அறிக்கை இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லிங் தியான் சுன் குறிப்பிட்டார்.

விஷத்தன்மைக் கொண்ட ஊது மீனை விற்பனைச் செய்வதற்கு நடப்புச் சட்டம் தடை விதித்த போதிலும், அத்தம்பதியருக்கு எவ்வாறு நச்சு மீன் விநியோகிக்கப்பட்டது, அதனை விநியோகித்தவர் யார்? முதலிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி