Jun 29, 2026
Thisaigal NewsYouTube
Operasi Pintu Putra வேட்டை: புத்ராஜெயாவில் வீடு புகுந்து கொள்ளையடித்த வெளிநாட்டவர் கும்பல் கைது!
தற்போதைய செய்திகள்

Operasi Pintu Putra வேட்டை: புத்ராஜெயாவில் வீடு புகுந்து கொள்ளையடித்த வெளிநாட்டவர் கும்பல் கைது!

Share:

புத்ராஜெயா, நவம்பர்.30-

புத்ராஜெயாவில் Presint 11இலும் 14இலும் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று வெளிநாட்டு ஆடவர்கள் Operasi Pintu Putra என்ற அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடர்கள் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற போது காவற்படை அதிகாரிகளுடன் நடந்த போராட்டத்திற்குப் பிறகு இந்தக் கைதுகள் நிகழ்ந்தன. இதில் இருவர் சட்டப்பூர்வக் கடப்பிதழ்களை வைத்திருந்தனர் என புத்ராஜெயா காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஐய்டி ஷாம் முகமட் கூறினார்.

இந்த மூன்று பேரும் கடந்த மூன்று மாதங்களாகச் செயல்பட்டு, வீட்டில் ஆட்கள் இல்லாத போது இரவில் வீட்டின் பின் கதவுகளை உடைத்து, 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரையிலான மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும் குறிவைத்துத் திருடி வந்துள்ளனர். இந்தக் கும்பல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ஒரு 'டான் ஸ்ரீ'யின் வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பியோடி விட்டனர் என்றும் ஐய்டி ஷாம் முகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு