May 20, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

பள்ளி வெளிப்புற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Share:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மே 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அடுத்த உத்தவு பிறப்பிக்கப்படும் வரையில் இந்த தடை நடப்பில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்ப்பட்டுள்ளதாக ஃபட்லீனா சீடெக் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு