நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடெக் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு மே 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அடுத்த உத்தவு பிறப்பிக்கப்படும் வரையில் இந்த தடை நடப்பில் இருக்கும் என்று அமைச்சர் விளக்கினார். இது தொடர்பான சுற்றறிக்கைகள் நாடு முழுவதும் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்ப்பட்டுள்ளதாக ஃபட்லீனா சீடெக் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


