Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share:

ஜன.15-

Hejira Travel & Tours Holding Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mohd Syahril Alias, 300க்கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்களை புனித பூமிக்கு அழைத்துச் செல்லத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அனைத்துலக சமூக மனிதநேய அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு முடித்தவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் உம்ரா பயணத்தை திடீரென ஒத்திவைத்ததால் யாத்ரீகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய செய்தியாளர் சந்திப்பு, நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத யாத்ரீகர்களுடன் வாக்குவாதமாக மாறியது. சவுதி அரேபியாவில் தங்கும் விடுதி இரத்து செய்யப்பட்டதால் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்