May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Share:

ஜன.15-

Hejira Travel & Tours Holding Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mohd Syahril Alias, 300க்கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்களை புனித பூமிக்கு அழைத்துச் செல்லத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அனைத்துலக சமூக மனிதநேய அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு முடித்தவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் உம்ரா பயணத்தை திடீரென ஒத்திவைத்ததால் யாத்ரீகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கிய செய்தியாளர் சந்திப்பு, நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத யாத்ரீகர்களுடன் வாக்குவாதமாக மாறியது. சவுதி அரேபியாவில் தங்கும் விடுதி இரத்து செய்யப்பட்டதால் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்