May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரொட்டி சானாய் வியாபாரிக்கு 15 ஆண்டு சிறை

Share:

மூவார், ஜன.22-

13 வயது உடல் ஊனமுற்றப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக 60 வயது ரொட்டிச் சானாய் வியாபாரி ஒருவருக்கு ஜோகூர், மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 15 ஆண்டு சிறை மற்றும் எட்டு பிரம்படித் தண்டனை விதிக்க தீர்ப்பளித்தது.

டின் சாலே என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபர், நீதிபதி சயானி நோர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிரான இரண்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பிடிப்பட்ட தினத்திலிருந்து இத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி குளுவாங்கில் உள்ள வாடகை வீட்டின் சமையல் அறையில் 13 வயதுடைய அந்த உடல் ஊனமுற்றப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்