Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சோஃபியா ரினி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

சோஃபியா ரினி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.01-

பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் மற்றும் வர்த்தகர் ஆல்பெர்ட் தேவுடன் இணைந்து கைது செய்யப்பட்ட பெண்மணி சோஃபியா ரினி புயோங்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று ஜாமீனில் விடுவித்துள்ளது.

அந்த பெண்மணயிடம் விசாரணை நடத்துவதற்கு எஸ்பிஆர்எம் பெற்றிருந்த 4 நாள் தடுப்புக் காவல் அனுமதி இன்று நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாரர்.

சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தைப் பெறுவதற்கு ஷாம்சுலுக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கொடுத்ததாக வர்ததகர் ஆல்பெர்ட் தே கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஷாம்சுலின் பினாமி என்று கூறப்படும் சோஃபியா ரினியும் கைது செய்யப்பட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு